தொழில் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் வாழ்வுரிமை மாநாடு நமது நிருபர் பிப்ரவரி 17, 2023 2/17/2023 10:45:26 PM திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சார்பில் நடைபெற்ற தொழில் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் வாழ்வுரிமை மாநாட்டில் பழனி அறங்காவலர் குழு உறுப்பினர் சுப்பிரமணி பேசினார்.